“ We do not know what the future will hold for our kids”
A few of my friends make funny noises when Mumma squeezes them, they basically squeak
Stories /Back
உன்னை பார்த்தா போதும்…
உன்னை பார்த்தா போதும்,
என் வாழ்வின் துன்பங்கள் தீரும்,
உன்னை கட்டி அனைத்தாலே – என்
ஜென்மமும் தீரும் !!!
உன்னை நான் முத்தாட,
நம் வீட்டில் விளையாட – நான்
காத்திருக்கிறேன் – நீ வந்தாலே
போதும் என் வாழ்வின்
நிலைமையும் மாறும் !!!
என் வாழ்வின் அர்த்தங்கள்
எதுவென்று தெரியாமல்;
உன் குறுநகையில் – அதை
நான் கண்டேனடி !!!
தெய்வத்தின் உருவங்கள்
எதுவென்று தேடி – உன்
உருவாய் நம் வீட்டில்,
விளையாட கண்டேனடி !!!